முகப்பு » கதைகள் » தரையை ஓங்கி மிதித்த

தரையை ஓங்கி மிதித்த பட்டாம்பூச்சி!

விலைரூ.200

ஆசிரியர் : கோகிலா

வெளியீடு: பட்டர்பிளை புக்ஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
ஐரோப்பியரான ருட்யார்டு கிப்ளிங்எழுதிய சிறுகதைகளின் நுால். நோபல் பரிசு பெற்றவரின் படைப்புகள் எளிய நடையில் தமிழில் தரப்பட்டுள்ளன. சிறுவர் – சிறுமியர் படித்து மகிழ சாகசம் நிறைந்த கற்பனைகளை உள்ளடக்கியது.

தொகுப்பில், 10 கதைகள் உள்ளன. திமிங்கலத்துக்கு தொண்டை சிறிதானது எப்படி? ஒட்டகத்துக்கு திமில் வந்தது எப்படி? கடலுடன் விளையாடிய நண்டு என தலைப்புகளே சுவாரசியம் ஊட்டுகின்றன; கற்பனையை திறக்கின்றன.

காட்சி மயமாக கதைகள் விவரிக்கப்பட்டுள்ளன. மனிதர்களும், விலங்குகளும் பாத்திரங்களாகி சாகசங்கள் புரிந்து உற்சாகமூட்டுகின்றன. கதைகளின் அடிநாதமாக விலங்குகளுக்கு சிந்திக்கும் திறன் உண்டா என்று கேட்க வைக்கிறது. சுவாரசியம் நிறைந்த சிறுவர் நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us