முகப்பு » ஆன்மிகம் » சிவபுராணம்

சிவபுராணம்

விலைரூ.200

ஆசிரியர் : தமிழ்ப் புலவர் ப.சரவணன்

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
புரியும் வண்ணம் எளிய உரைநடை வடிவில் எழுதப்பட்டுள்ளது சிவபுராணம் நுால். பிரம்மாவும், நாராயணனும் வணங்கிய பகவானின் பெருமையும், பாவங்களை அகற்றும் சிவ தத்துவ ஞானமும் விவரிக்கப்பட்டுள்ளன. நாரதரின் தோற்றம், தாரகனுக்கு பிரம்மன் அளித்த வரங்கள், திரிபுரம் எரித்த நிகழ்வு, பிள்ளையாரின் தோற்றம், சித்தி புத்தியை மணந்து கொண்ட நிகழ்வு போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன.

அனுசூயைக்குத் தண்ணீர் கொடுத்த கங்கை, இறைவன் திருநீலகண்டரான வரலாறு, பிறைநிலவை சூடியது, திருநீற்றையும் சுடலையையும் அணிந்தது, பிரகலாதனுடைய சிவபக்தி என பல செய்திகள் உள்ளன. நிறைவாக அஷ்டமி விரதம், சதுர்த்தசி சிறப்பு, சிவராத்திரி விரத முறை, நித்திய வழிபாடுகள் நிரல் படுத்தப்பட்டுள்ள நுால்.

– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us